Monday, May 31, 2010

மா புளிமா புளிமா புளிமா


அஞ்சா மனமும் அயரா துழைப்பும்
வஞ்சம் இல்லா வளனோ(டு) அலையா
நெஞ்சில் நிலையாய் நிறைவும் தருவாய்
மஞ்சே சிவனார் மனதாள் உமையே!

No comments: