Wednesday, May 26, 2010

நன்றே நாடுக!


நன்று செய்திட நாடிடு நம்முயிர்
என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்
இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடு
கொண்டு சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்.

2 comments:

அகரம் அமுதா said...

நன்று செய்திட நாடிடு நம்முயிர்
என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்
இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடு
கொண்டு சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்.



பா அருமை.அருமை. ண்டு -வை அடுத்து ஒற்று மிகா.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

போகுமிடம் தொடர்ந்து,
மாந்தர் வருங்கால்,
ஏகுமிடமதனை,
எளிதில் அறிவோம்!!!